ஆசிரியை படுகொலை; அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல். திருமாவளவன்
அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவம் இனி நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.










