2-ஆம் நிலைக் காவலா்களுக்கு பணி நியமன ஆணை
இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட 73 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.

இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.









