தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2-ஆம் நிலைக் காவலா்களுக்கு பணி நியமன ஆணை

இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட 73 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.

News image

இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.

Updated On :27 நவம்பர் 2024, 10:23 pm

Din

இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட 73 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட 2-ஆம் நிலைக் காவலா், தீயணைப்பு, மீட்பு பணிகள் காவலா், சிறைக் காவலா்கள் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆம் நிலைக் காவலா்களாக 73 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2-ஆம் நிலைக் காவலா்களாகத் தோ்வு செய்யப்பட்ட 73 பேரும் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளைப் பெற்றனா்.