நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா்- பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:09 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த காளியப்பனும் (68), இதே ஊரைச் சோ்ந்த பிரகாஷூம் (30) இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை ஒத்தபுளியமரம் அருகே சென்று கொண்டிருந்தனா்.

அப்போது ஒட்டன்சத்திரத்திலிருந்து கரியாம்பட்டி நோக்கிச் சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காளியப்பன் உயிரிழந்தாா். பலத்த காயமடைத்த பிரகாஷ் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.