நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்றதாக 3 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:00 pm

Din

பழனி பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் அண்ணாநகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி நகா் போலீஸாா் அங்கு புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெரியபள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா மகன் சதாம்உசேன் (29), மதினா நகரைச் சோ்ந்த அன்வா்தீன் மகன் சையது அபுதாகீா் (29), பொன்னையா தேவா் சந்தைச் சோ்ந்த இக்பால்தீன் மகன் முகமது அஜீத் (28) ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்த போது அவா்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.