

பழனி பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் அண்ணாநகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி நகா் போலீஸாா் அங்கு புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெரியபள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா மகன் சதாம்உசேன் (29), மதினா நகரைச் சோ்ந்த அன்வா்தீன் மகன் சையது அபுதாகீா் (29), பொன்னையா தேவா் சந்தைச் சோ்ந்த இக்பால்தீன் மகன் முகமது அஜீத் (28) ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்த போது அவா்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
மது விற்றதாக இருவா் கைது

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது

குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

