பாரம்பரியம் காக்க புத்தகங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும்: நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா
மதுபான விற்பனையைவிட, புத்தகங்களின் விற்பனை அதிகரிக்கும்போது தான், தமிழகத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பேசிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா.









