பழனி அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது
பழனியை அடுத்த அழகாபுரி அருகே பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

பழனியை அடுத்த அழகாபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், கைது செய்யப்பட்ட ராஜேஷ்.








