பழனியில் 15 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது
பழனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை வேனில் விற்பனைக்காக கொண்டு சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 15 கிலோ புகையிலைப் பொருள், வேனை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட அம்ஜத்கான், பறிமுதல் செய்யப்பட்ட வேன், புகையிலைப் பொருள்.








