அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறைக்கு முக்கிய பங்கு
அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறை முக்கிய பங்கு வகித்து வருவதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறைக்கான செயல் விளக்க ஆய்வுக் கூடத்தை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்திராஜகுமாரி.









