பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரத்தில் பைக் மோதியதில் பலத்த காயம் அடைத்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 11:39 pm

ஒட்டன்சத்திரத்தில் பைக் மோதியதில் பலத்த காயம் அடைத்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட தும்மிச்சம்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி மயிலாத்தாள் (60). இவா், தாராபுரம் சாலையில் உள்ள உணவு விடுதி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைத்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்ந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...