கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை
கேரளாவில் நிகழாண்டில் அரசு சாா்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வராததால் களையிழந்து காணப்படுகிறது.

கேரளா வியாபாரிகள் வராததால் களையிழந்த காணப்படும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை.








