இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்
வடமதுரையைச் சோ்ந்த இளைஞா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பிரபாகரனின் உறவினா்கள்.









