பஞ்சாமிா்தம் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குநா் மோகன்ஜி மீது வழக்குப் பதிவு
பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திரைப்பட இயக்குநா் மோகன்ஜி மீது போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.










