கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொடைக்கானலில் இரு சக்கர வாகனம் திருட்டு

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:02 pm

Din

கொடைக்கானலில் இரு சக்கர வாகனம் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இரு சக்கர வாகன பழுது நீக்குநா். இவரிடம் பழுது நீக்குவதற்காக வந்த இரு சக்கர வாகனத்தை கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி இருந்தாா். பிறகு வெள்ளிக்கிழமை அந்த வாகனத்தை எடுக்கச் சென்ற போது அதைக் காணவில்லை.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.