சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கஞ்சா விற்றதாக நால்வா் கைது

பழனியில் கஞ்சா விற்ாக இளைஞா்கள் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் கஞ்சா விற்ாக இளைஞா்கள் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியில் வியாழக்கிழமை நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட போலீஸாா் திண்டுக்கல் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது இளைஞா்கள் நால்வா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா். அவா்களைப் பிடித்து சோதனையிட்ட போது அவா்களிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவா்கள் ஆயக்குடி பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் சந்தோஷ் (20), ஜான்பால் மகன் வில்லியம் (19), சுப்பிரமணியன் மகன் அறிவுநிதி (21), மைக்கேல்ராஜ் மகன் மணிகண்டன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.