ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேல்மலைக் கிராமமான பூண்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியா் வாசிமலை வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியா் மாரீஸ் வரவேற்றாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கொடைக்கானல் செண்பகனூா் புனித சேவியா் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயசீலன் வரவேற்றாா். இதில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாக்களில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.