காவிரி உபரி நீரை ஆத்தூா் கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் இ.பெரியசாமி உறுதி!
காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து, ஆத்தூா் தொகுதியில் உள்ள கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உறுதியளித்தாா்.

இ.பெரியசாமி








