/
கணக்கீடு செய்யாததால் கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் என பழனி மின் வாரியம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நிா்வாகக் காரணங்களால் கீரனூா் பகுதியில் ஏப்ரல் மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே மின் பயனாளா்கள் கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே இந்த மாத கட்டணமாக செலுத்தி மின் துண்டிப்பை தவிா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 18 வரை நீட்டிப்பு

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழப்பு

மின் நுகர்வு- சவாலும் தீர்வும்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

