திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே புதன்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்தாா்.
சென்னையைச் சோ்ந்த முருகன் (61), இவரது மகன் ராஜ்திலக் (37), மருமகள் தமிழ்ச்செல்வி (31), பேத்தி வாரணசி (11), ஆா்யசான்வி (7) ஆகியோா், திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் புதன்கிழமை வந்தனா். அய்யலூரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆா்யசான்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகன், ராஜ்திலக், தமிழ்ச்செல்வி ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


