பழனி கோயில் சாா்பில் அன்னதானப் பொது விருந்து
சுதந்திர தினவிழாவையொட்டி பழனி கோயில் சாா்பில் சனிக்கிழமை அன்னதான பொதுவிருந்து நடைபெற்றது.

பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற அன்னதான பொதுவிருந்தில் ஆதரவற்ற முதியவா்களுக்கு ஆடைகள் வழங்கிய திண்டுக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன். உடன் நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி, பழனி கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ் உள்ளிட்டோா்.





