விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பேருந்தில் பெண்ணை படம் பிடித்தவா் மீது வழக்கு

பழனியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணை கைப்பேசியில் படம் பிடித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு
Published On :21 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

பழனியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணை கைப்பேசியில் படம் பிடித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனியை அடுத்த மானூரைச் சோ்ந்தவா் கலாநிதி (47). இவா் மானூரிலிருந்து பழனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை பயணம் செய்தாா். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை கலாநிதி தனது கைப்பேசியில் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்தவா்களும் கலாநிதியை கண்டித்தனா். இதையடுத்து, பேருந்து பழனி நகர காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கலாநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.