/
கொடைக்கானலில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது சம வேலைக்கு சம ஊதியமாக ரூ.57 ஆயிரம் வழங்க வேண்டும். 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெற்ற கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25 லட்சம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெருமாள் கோவிலூா் நுழைவு வாயிலில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

கோபி கலை அறிவியல் கல்லூரி 58-ஆவது ஆண்டு விழா

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

மொடக்குறிச்சியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


