தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முருகன் கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ. 31 லட்சம்!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 31 லட்சம் கிடைத்தது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.31 லட்சம் கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் குறிஞ்சியாண்டவா் கோயில், வில்பட்டி வெற்றி வேலப்பா் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை காரணமாக நிரம்பின.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 31 லட்சத்து 39 ஆயிரத்து 985 கிடைத்தது.