/
பழனியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் கமலக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பழனி நகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, புளியம்பட்டி, கோதைமங்கலம், தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது
சோழவந்தான் பகுதியில் ஜூன் 9-இல் மின்தடை

நல்லமநாயக்கன்பட்டி, சேத்தூா் பகுதிகளில் இன்று மின் தடை
சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

கொடைக்கானலில் இன்று மின் தடை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


