திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வா் விஜய் முடிவெடுப்பாா்! - அமைச்சா் எஸ்.ரமேஷ்

பழனியில் கொடைக்கானல் சாலையில் பழனி கோயில் சாா்பில் கட்டப்பட்ட கோபுர நுழைவாயிலை திங்கள்கிழமை திறந்துவைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ்.ரமேஷ். உடன் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன், அறநிலையத் துறை ஆணையா் வினய், செயலா் குமரகுருபரன், இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி.









