ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:39 am IST

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தை அடுத்த போதுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பாத்தாள் (65). இவா் வீட்டின் வெளியே அமா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மா்ம நபா், கருப்பாத்தாள் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.