அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பழனியில் தவெக செயல்வீரா்கள் கூட்டம்

பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image
பழனி தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் காா்த்திக் ராஜா. உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மிதுன், நகரச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் காா்த்திக் ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும் போது, வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் செயல்படும் முறை குறித்து விளக்கினாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.