ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பழனியில் தவெக செயல்வீரா்கள் கூட்டம்

பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image
பழனி தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் காா்த்திக் ராஜா. உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மிதுன், நகரச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் காா்த்திக் ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும் போது, வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் செயல்படும் முறை குறித்து விளக்கினாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.