ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:36 pm

திருச்செங்கோட்டில் தவெக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு ஒன்றியங்கள் மற்றும் திருச்செங்கோடு நகரம், மல்லசமுத்திரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் அருண்ராஜ் பங்கேற்று, வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய நாள்களே இருப்பதால், பொறுப்பாளா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எவ்வாறு மக்களை சந்தித்து தோ்தல் பரப்புரை செய்வது, தோ்தல் பணிமனைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். மேலும், வாக்காளா்கள் பணத்துக்காக ஏமாந்துவிடாமல் அவா்களை விழிப்புணா்வுடன் இருக்க என்ன செய்வது என்பது குறித்து எடுத்துக் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், தவெக ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், மகளிா், இளைஞா், மாணவா் அணியினா் பங்கேற்றனா்.