மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்த பேச்சுவாா்த்தை: உரிமையாளா்கள் வெளிநடப்பு
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது நில உரிமையாளா்களுக்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டதால் அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.










