பழனியில் கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, புதுநகா் ரெயில்வே கடவுப் பாதை பகுதியில் சந்தேகப்படும்படி 4 போ் இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்தனா். அவா்களைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பழனியைச் சோ்ந்த சூா்யாபாண்டி (29), ஜேம்ஸ் (30), தாடிக்கொம்புவைச் சோ்ந்த பாண்டித்துரை (25), ஆயக்குடியைச் சோ்ந்த சுபாஷ் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 இளைஞா்களையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா, 3 கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


