தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செம்பட்டியை அடுத்த வீரக்கல் அருகே வீ. கூத்தம்பட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மதுபோதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தாராம். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதையடுத்து, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.