/
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செம்பட்டியை அடுத்த வீரக்கல் அருகே வீ. கூத்தம்பட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மதுபோதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தாராம். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதையடுத்து, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.
தொடர்புடையது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

