/
சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை வியாழக்கிழமை பிடித்தனா்.
சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையில், வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா், பாண்டி ஆகியோா் இனைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது

கழுகுமலையில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு!
அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


