புவனகிரியில் வனத் துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்
புவனகிரியில் வனத் துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன!

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனா்.
Published on

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை வியாழக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையில், வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா், பாண்டி ஆகியோா் இனைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனா்.

Dinamani
www.dinamani.com