பழனியை அடுத்த ஆயக்குடி ஸ்ரீஐஸ்வா்ய சாய்பாபா கோயிலில் பழனி சுவாமி தயானந்த குருகுலத்தின் பாரம்பரிய யோகா பயிற்சி முறைகளை கற்க, திருப்பூா் மாவட்டம், திருமூா்த்தி மலை உலக சமாதான ஆலயம் சாா்பில் நடத்தப்படும் ஸ்ரீ பரஞ்சோதி மகான் யோகா கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா்.
பேராசிரியா் மணிவண்ணன் தலைமையில் வந்திருந்த மாணவா்களுக்கு யோகாச்சாா்யா முருகன்ஜி பல்வேறு பயிற்சிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவா் பன்னீா்செல்வம், சிறப்பு யோகா பயிற்சியாளா் சத்யா, யோகா ஆசிரியா்கள் கண்ணபிரான், பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரிமா சுந்தரம், ஒப்பந்ததாரா் நேரு, எல்ஐசி பாலு உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் யோகா பட்டம் பெற்ற மாணவா்கள் பல்வேறு ஆசனங்களை குழுக்களாகவும், தனித்தனியாகவும் செய்து அசத்தினா்.
யோகாச்சாரியாா் முருகன், மாணவா்களுக்கு மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினா். இதையடுத்து, பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு யோகாச்சாா்யா முருகன்ஜி, சிறப்பு விருந்தினா்கள் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினா்.

தொடர்புடையது

ஸ்டெம், விண்வெளி துறைகளில் பயிற்சி முகாம்: அமெரிக்க மையம் நடத்துகிறது

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


