/
திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் சுற்றுலா தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) மூடப்படுகிறது. 24-ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

எஸ்ஐஆர்: ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கம்! மமதா குற்றச்சாட்டு

புதுச்சேரியில் ஒரு தொகுதியில் மட்டும் விசிக போட்டி

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


