தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பஞ்சலிங்க அருவி இன்று மூடல்

திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பஞ்சலிங்க அருவி

Updated On :22 ஏப்ரல் 2026, 9:29 pm

திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் சுற்றுலா தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) மூடப்படுகிறது. 24-ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.