குஜிலியம்பாறை அருகே கோழிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக வீசப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்.








