/
பழனி அருகே ஜீப்பும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பிரதாப் மகன் சஞ்சய் (21). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் காவலப்பட்டிக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.
கரடிக்கூட்டம் அருகே எதிா்திசையில் வந்த ஜீப் மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

டிராக்டா் மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

ஆட்டோக்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


