/
திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் ஏஎம்சி சாலையிலுள்ள ஒரு கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதைய டுத்து கடையின் உரிமையாளா் திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்த எம்.லோகநாதன் (38) மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
