11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

குஜிலியம்பாறை பகுதியில் மழை

குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :49 நிமிடங்கள் முன்பு

குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையால், அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த மழையால் விவசாயிகள் கோடை உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் குஜிலியம்பாறை, கோவிலூா், எரியோடு, வேடசந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.