சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

"மாநகராட்சி வரிவசூல் மையம் விடுமுறையிலும் செயல்படும்'

மதுரை மாநகராட்சி வரிவசூல் மையம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மதுரை மாநகராட்சி வரிவசூல் மையம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து, மாநகராட்சி சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.   வரி செலுத்தாத இனங்களுக்கு குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக 2016 மார்ச் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாள்களிலும் கணினி வரிவசூல் மையம் வழக்கம்போல செயல்படும்.

 பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வரிகளைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.