மதுரை மத்திய சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கைதி மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை சில கைதிகள் பயன்படுத்துவதாக, சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறை அதிகாரிகள், கைதிகள் அறையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை ஆனையூரைச் சேர்ந்த நாராயணன் ( 45) என்ற கைதி அறையில் சோதனையிட்ட போது, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே, அந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அதிகாரி உதயகுமார் அளித்த புகாரின்பேரில், கைதி நாராயணன் மீது சிறை நன்னடத்தை விதிகளை மீறியதாக, கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

