உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி நகராட்சியில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அப்போது சட்ட விரோதமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதால் மற்ற பகுதிக்கு குடிநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற புகார்கள் நகராட்சி ஆணையருக்கு வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் சுப்பையா உத்தரவின்
பேரில், பொதுப்பணி மேற்பார்வையாளர் கணேசன், பிட்டர் கதிரேசன் உள்ளிட்டோர் நகர் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கருக்கட்டான்பட்டி காலனி, மலையாண்டி தியேட்டர் பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


