பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இரண்டு பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பார்க்கச் சென்ற இரு பெண்களிடம் 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:13 am

DIN

சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பார்க்கச் சென்ற இரு பெண்களிடம் 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி அமுதா (59). இவர், சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பார்ப்பதற்காக சனிக்கிழமை தெற்குமாசி வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு, தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல், தேரோட்டத்தை பார்க்கச் சென்ற வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த முனியசாமி மனைவி வள்ளியம்மாள் (60) கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியும் பறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக அமுதா, வள்ளியம்மாள் ஆகியோர் அளித்த புகார்களின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.