முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட கபடி போட்டி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட கபடி போட்டிகள் நடைபெற்றன.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:42 am IST

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட கபடி போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியினை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் தொடக்கி வைத்தார். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளைச் சேர்ந்த 14, 17, 19 வயதிற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன. 
மாணவிகளுக்கான போட்டியில் 14 மற்றும் 19 வயது பிரிவில் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 17 வயது பிரிவில் உசிலம்பட்டி டி.இ .எல்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றன. மாணவர்களுக்கான போட்டியில் 14 மற்றும் 19 வயது பிரிவில் உத்தப்பநாயக்கனூர் அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியும், 17வயது பிரிவில் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியும் வெற்றி பெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.