கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி நாளை தொடக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சிக வளாகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் தொடங்குகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

மதுரை காந்தி நினைவு அருங்காட்சிக வளாகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் தொடங்குகிறது.
 இதுகுறித்து அருங்காட்சியகச் செயலர் மா.பா.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஹிந்திப் பேச்சுப் பயிற்சி நடைபெறுகிறது. 
வெள்ளிக்கிழமை முதல் (ஆக.10) தொடங்கும் பயிற்சி வகுப்பிற்கு முன்னதாக சர்வசமய பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  பயிற்சி வகுப்பில் சேர கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பின்றி ஆர்வமுள்ள அனைவரும் வகுப்பில் சேரலாம். 
 பயிற்சியில் சேர விரும்புவோர் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலரை நேரிலோ அல்லது 98657-91420 என்ற செல்லிடப் பேசியிலும் தொடர்புகொண்டு பெயர்களைப் பதிவு செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.