ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

"தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்'

தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
  மதுரையில் இருந்து புதன்கிழமை சென்னை சென்ற அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது : இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை யாழ்ப்பாண நீதிமன்றம் அரசுடமை ஆக்கியுள்ளது. இதற்கு முன்பும் பலமுறை இதுபோல நடந்துள்ளது. இது குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள்  நிரந்தர தீர்வுகாண வேண்டும்.
 மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி பல லட்சம் மதிப்பில் படகுகள் வாங்குகின்றனர். அந்த படகுகள் இல்லாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.