மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வீட்டில் ரூ.1.80 லட்சம் திருட்டு வேலைக்காரப் பெண் கைது

மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:14 am IST

மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சையது நூர்தீன் மௌலானா(51). இவர் வீட்டில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் மாயமானது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் மௌலானா வீட்டில் வேலை பார்த்த ராஜேஸ்வரி பணத்தை திருடியது தெரிய வந்தது. அதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.