மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இளைஞர் வெட்டிக் கொலை

மதுரையில் இளைஞரை, மர்ம கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்தது.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:11 am

DIN

மதுரையில் இளைஞரை, மர்ம கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்தது.
மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்குமார் (27). இவர் திமுக பிரமுகர் வி.கே.குருசாமியின் உறவினர். இந்நிலையில், வேல்குமார் தன் நண்பர்களோடு பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு கும்பல் வேல்குமாரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து கீரைத்துரை போலீஸார் வழக்குப்பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.