திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
மதுரை மாநகராட்சி 98 ஆவது வார்டு திருநகர் மாணிக்க நகரில் சனிக்கிழமை மாலை திடீரென உயர்அழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் அதிக மின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத் துறையினர், மின் பழுதை சரிசெய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
