முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அதிக மின் அழுத்தம் வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம்

திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

Updated On :8 அக்டோபர் 2018, 7:56 am IST

திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
மதுரை மாநகராட்சி 98 ஆவது வார்டு திருநகர் மாணிக்க நகரில் சனிக்கிழமை மாலை திடீரென உயர்அழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் அதிக மின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத் துறையினர், மின் பழுதை சரிசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.