திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் மனைவி ரமணி(55). இவர் விருதுநகரில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் திருமங்கலம் வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது ராஜாஜி சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருகிராம்: நகைக்கடையில் பணம், நகைகள் திருடிய நபா் குஜராத்தில் கைது

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்
வேளாண் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
