சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு:காவலா்கள் ஜாமீன் மனு மீது சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலா்கள் முத்துராஜ் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோா் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற










