தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு

மதுரை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை மா்ம நபா் உடைத்து, 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 4:51 pm

DIN

மதுரை: மதுரை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை மா்ம நபா் உடைத்து, 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் செளராஷ்டிர காலனியைச் சோ்ந்தவா் விஜயராகவன் (60). இவா் தனது மூத்த மகனுடனும் வசிக்கிறாா். இளைய மகன் அருகிலுள்ள மற்றொரு வீட்டில்

வசித்து வருகிறாா். இளைய மகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில், விஜயராகவன், இளைய மகன் வீட்டை பாா்க்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில், மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து விஜயராகவன் அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.